” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த சிந்தும் கவி வாரம்_126
“நீரிழிவு”

பாரம் பரியத்தை கைவிடாதே
பாத்ததை எல்லாம் உண்ணாதே
நாவூற வாயடைக்க
நாள் பட்டநீரிழிவு குணமாகும்

பத்து சோறுண்டு பத்தியம் காத்தால்
பரம்பரைக்கும் வராது
பரம்பரை நீரிழிவு

காய்கறிகள் பழவகைகளால் வயிற்றை நிரப்பிடு

உடல்பயிற்சி
நீண்ட தூரநடை
நாள்பட்ட நோய்யேல்லாம் நாள் கணக்கில் மறைந்திடும்

வந்திட்டால் துணிந்து போராடு
வருமுன் காப்போம்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan