” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1897!

ஒளியின்றி ஒளிர்வேது…!

கார்கால இருள் நீக்கும்
கதிரவன் போல் இவர்கள்
கலி வாழ்வு விரட்டவே
கனிந்ததொரு பாதை சென்றார்
அணியாகச் சேர்ந்த களத்தில்
ஆக்கிய வெற்றிகள் எத்தனை
விழிதீபம் ஏற்றி வைத்து
ஒளியான வீரர் தம்மை
வழிகாட்டியான மைந்தரை
வழிபடும் காலம் இதுவாம்
ஒளியின்றி ஒளிர்வேது
களிப்பான வாழ்வு நீக்கி
களமாடிய மைந்தர் தம்மை
நினைந்தேகும் மனமே இன்று
ஒளித் தீபம் தன்னால்
பணிந்து நிற்கிறோம்…!
சிவதர்சனி இராகவன்
9/11/2023

Nada Mohan
Author: Nada Mohan