13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
மனோகரி ஜெகதீசன்
நீரழிவு
மின்னும் மனதில்
சீனி தின்னுமாசை
பின்னுமதுவும் இன்னும்
நோய்கள் பலதை
கண்ணும் இழக்கும்
கருவிழிப் பார்வை
சிறுநீரும் அடிக்கடி
சிந்திக் கழியும்
சிறுநீரகமும் பழுதுகள்
பலவும் காணும்
அங்க அறுப்பும்
அடிக்கடி நிகழும்
ஆறாப் புண்ணும்
அலங்காரம் செய்யும்
உடலும் தேயும்
உணர்வும் மழுங்கும்
கடனே எனவாழக்
கசப்புக்களே உதவும்
முத்திப் போயின்
முடக்கிப் போடும்
சக்திச் சரிவால்
சகலதும் அடங்கும்
தித்திப்புத் திணிப்பை நிறுத்தி
பத்திய உணவையே
பசிகெடுத்து
நித்தியம் உடலுக்குப் பளுவில்லாப் பயிற்சி கொடுப்பின்
குத்திக் கிழிக்காது சீனி வியாதி
கத்திச் சலியாது தற்காப்போடு உனைப்பிணை
தந்திர மடங்கி சாயுமதன் தொடர்வினை
மனோகரி ஜெகதீஸ்வரன்.
பதியவில்லை
தற்காப்பு நிகழ்வே
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...