-
Nada Mohan
Posts
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் 117 “மலைப்பு ” என் அம்மாவின் தங்காள் குஞ்சி அம்மாவை பார்த்து வியந்து போய் நின்றேன் எண்பத்தி ரெண்டாவது அகவையில் நினைவும் ஆற்றலும்
Vajeetha Mohamed
மலைப்பு மரித்து கிடக்கும் மனிதம் மரணப் பயங்கள் துரிதம் ௨யிர்பெற்று எழுந்திடும் சனல் 4 தொலைக்காட்சி செய்தி அலை திடுக்கிடும் பாவத்தின் மூட்டைகள் பழிக்கிடாவாகிய சிறுபான்மை ஒட்டுமொத்தமாய்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
12.09.23 ஆக்கம் -114 மலைப்பு உறங்க மறுத்த விழிகளின் தன் ஊமைப் பசிக்கு உணவாக்கிய பிரமிப்பு ஆறறிவு மனிதனை மலைப்பாம்பு முழுதாய் விழுங்கிய மலைப்பு வானளவு உயர்ந்த
Selvi Nithianandan
மலைப்பு அவனியிலே ஆழுமை அதிரவைக்கும் உண்மை அங்காங்கே சாதனைகள் அகிலத்தின் சரிதமாய் சிறுவர்களின் சிந்தனை சீரியதொரு போதனை சீனவெடி போலவே சீறித்தானும் செல்லுதே ஆலமரம் போலவே அருகெல்லாம்
செல்வி நித்தியானந்தன்
எழுத்தறிவில்லை எனில் எழுத்தறிவில்லை என்றால் ஏளனமாய் பார்க்கும் மானிடம் ஏக்கமாய் எண்ணியே நாளும் கழிந்திடும் எழுத்தறிவில்லா குழந்தைகள் ஏழ்மையில் வாடிடும் பணபலம் இருந்தும் பகடைக்காயாக உருளும் ஆளுமை
இரா.விஜயகௌரி
எழுத்தறிவு. இல்லையெனில்………. எழுத்தறிவு. இல்லையெனில் மொழியறிவே கருவழியும் மொழியமுதை சுவைத்தறிய எழுத்தொலியின். வித்திடுவோம் அனுபவத்தின். தெளிவதுவும் ஆக்கத்தின் முதல் தொகுப்பும் அனுதினமும் உரைத்தெழுதும் மொழியமுதே உணர்வின் மொழி
Selvi Nithianandan
எழுத்தறிவில்லை எனில் 584 எழுத்தறிவில்லை என்றால் ஏளனமாய் பார்க்கும் மானிடம் ஏக்கமாய் எண்ணியே நாளும் கழிந்திடும் எழுத்தறிவில்லா குழந்தைகள் ஏழ்மையில் வாடிடும் பணபலம் இருந்தும் பகடைக்காயாக உருளும்
நேவிஸ் பிலிப்
கவி இல (113) 07/09/23 எழுத்தறிவில்லையெனில் ********************** எழுத்தறிவில்லையெனில் யாமிங்கே ஒன்றுமில்லை ‘அ ‘என்ற முதல் எழுத்தே அம்மா என்றழைக்கும் பல மொழிக்கும் மூல தனமாய் அதுவே
ரஜனி அன்ரன்
எழுத்தறிவு இல்லையெனில்…..கவி…ரஜனி அன்ரன் (B.A) 07.09.2023 மொழிக்கு மூலாதாரம் எழுத்தே எழுத்தே மொழிக்கு அணிகலன் சமூகத்தின் ஆணி வேரே எழுத்தறிவு மொழி பேசும் இனம் அழியாமல் இருக்க
வசந்தா ஜெகதீசன்
எழுத்தறிவு இல்லையெனில்… கல்வியெனும் விளக்கொளிக்கு திரியாகி ஒளிர்வது கருத்துக்களை பரிமாறும் மொழியாகி மிளிர்வது எழுத்தென்னும் ஊற்றே எதற்கும் முதன்மை உரித்தே உரிமைக்கு உறுதியாய் கையெழுத்து சாட்சியாய் கல்விக்கு
Abirami manivannan
கவி அரும்பு 171 முருகன் வேல் முருகா வெற்றி வேல் முருகா மக்களை காப்பாற்ற அருள் தந்த முருகா 6 முகமும் பன்னிரு கைகளும் தேர் ஏறிவருவார்