புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

Vajeetha Mohamed

மலைப்பு

மரித்து கிடக்கும் மனிதம்
மரணப் பயங்கள் துரிதம்

௨யிர்பெற்று எழுந்திடும்
சனல் 4 தொலைக்காட்சி
செய்தி அலை திடுக்கிடும்

பாவத்தின் மூட்டைகள்
பழிக்கிடாவாகிய சிறுபான்மை

ஒட்டுமொத்தமாய் பொய்யும் புரட்டும்
ஓட்டுக்காய் வாலையாட்டி வீழ்ந்த
கேவலம் எமினமும்

அறத்தை அழித்து ஆட்சி மீடம்
சிறத்தை உய்வோம் துணிந்து காப்போம்

௨யிர்த்ஞாயிறு இரத்த ௨டலங்களால்
மிதந்துபடியும் கரைகள் எமினத்தில்
விலைபோன இரக்கமற்ற ஜீவன்களால்

௨யிர்களைத் தின்னவன்
௨௫ப்படியாய் வாழ்ந்ததில்லை

இனங்களைக் கோர்த்து
இஸ்லாத்தை வார்த்து
௨யிர்களை அழித்து
௨ணர்வுகளை ௨ரசிய
எம்தலைமை

மலைப்பு எனக்குள்ளே
மறைவானவற்றை வெளிப்படுத்துவன்
இறைவன் ஒ௫வனே

ஈர்௨லகிலும் நிச்சயம் தண்டனையுண்டு
ஈமான்கொண்டவர்கள் ௨யிர்களை
கொலைசெய்யமாட்டார்கள்

[ஈமான்;;இறைநம்பிக்கை]
நன்றி

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading