03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
ரஜனி அன்ரன்
எழுத்தறிவு இல்லையெனில்…..கவி…ரஜனி அன்ரன் (B.A) 07.09.2023
மொழிக்கு மூலாதாரம் எழுத்தே
எழுத்தே மொழிக்கு அணிகலன்
சமூகத்தின் ஆணி வேரே எழுத்தறிவு
மொழி பேசும் இனம் அழியாமல் இருக்க
எழுத்தறிவே அவசியம்
எழுத்தறிவு இல்லையெனில்
மொழியே அழிந்து விடும் !
பட்டறிவு பகுத்தறிவு பக்குவம் இருந்தாலும்
அறிவினைப் பெருக்க ஆற்றலை வளர்க்க
இலக்கினை அடைய இமயமாய் உயர
தகுதியைப் பெற தராதரத்தோடு வாழ
வேண்டும் எழுத்தறிவு !
எந்த மொழி என்றாலும்
எழுத வாசிக்க புரிந்துகொள்ள
தெரியாத நிலையே எழுத்தறிவின்மை
வறுமை போர்ச்சூழல் அரசியல் நெருக்கடிகளால்
தலைவிரித்தாடுகிறது எழுத்தறிவின்மை !
இணையவழி முன்னேற்றம் கணணிப் பயன்பாடு
உலகமயமாக்கல் தொழில்நுட்ப அபாரமென
நிறைவான காலகட்டத்தில் எழுத்தறிவின்மையென்பது
வெட்கப்பட வேண்டிய விடயமே !
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...