Abirami manivannan

கவி அரும்பு 171
முருகன்

வேல் முருகா
வெற்றி வேல் முருகா
மக்களை காப்பாற்ற
அருள் தந்த முருகா
6 முகமும் பன்னிரு கைகளும்
தேர் ஏறிவருவார்
மயில் ஏறி வருவார் சூரனுடன் சண்டை செய்தார்
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading