அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பு 171
முருகன்

வேல் முருகா
வெற்றி வேல் முருகா
மக்களை காப்பாற்ற
அருள் தந்த முருகா
6 முகமும் பன்னிரு கைகளும்
தேர் ஏறிவருவார்
மயில் ஏறி வருவார் சூரனுடன் சண்டை செய்தார்
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading