பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 117

“மலைப்பு ”
என் அம்மாவின் தங்காள்
குஞ்சி அம்மாவை பார்த்து வியந்து போய் நின்றேன்
எண்பத்தி ரெண்டாவது அகவையில்

நினைவும் ஆற்றலும் அதிகமோ அதிகம் காலை மடித்து தரையில் இருந்தார் சுற்றி நானும் அக்காவும் அண்ணனும் தம்பியும் என் பிள்ளைகள் கணவர் கூடி
இருந்து பழைய கதைகள் கேட்டு வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தோம் அதிசயித்து நின்றோம்!

நந்திக்கடல் கடல் சார்ந்த வளம்
நாம் சிறுவர்களாய் இருந்த காலப்பகுதியில் கடல் வற்றிவிடும்
கோடையில்
உப்பு விளைந்துவிடும் வாடையில் மக்கள் தங்கள் தேவை கருதி சமையல் உப்பு அள்ளுவதை என் கண்முன்னே பார்த்தே ன் அதிசயித்தேன்

ஆனால் இந்த கோடை விடுமுறையில் கடலை பார்த்தேன் றசித்தேன் கடல் வற்றவில்லை கொழுத்த தண்ணீர்
கொழு கொழுவென இருக்கு

காரணம் எதுவென கேட்டால் முல்லைத்தீவு
பெருங்கடல் தண்ணீர் இதற்குள் வருகிதாம்

நான் கடலை பார்த்து திணறி திகைத்து போனேன்!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan