-
Nada Mohan
Posts
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-14 24-08-2023 என்று தீரும்… ஆண்டுகள் பலவாகி ஆறாத வலியாகி வேண்டிய தீர்வைத் தருவார் யார்
நகுலா சிவநாதன்
என்று தீருமோ? வென்று நாமும் வாழ்வதற்கு வெற்றிக்கொடி நடுவதற்கு சென்ற எம் சிட்டுகள் திரும்பி வருவாரோ? தேடும் உறவுகளின் அவலம் தேசவழிகளில் கண்கள் கூடும் நம்உறவுகள் கண்ணீர்
நேவிஸ் பிலிப்
கவி இல (111) 24/08/23 என்று தீரும் நாட்கள் மாதங்களாய் தொடர மாதங்கள் வருடங்களாய் விரிய தொலைத்திட்ட உறவுகளை தேடுகின்ற படலம் இன்னும்தான் தொடர்கிறதே வந்திடுவார் அமைதி
சர்வேஸ்வரி கதிரித்தம்பி.
“என்று தீரும் ” என்று தீரும்…யாரிடம் கேட்பது…யாரிடம் சொல்வது…? இறையாட்சி எட்டுத்திக்கிலும் அங்கே முறையிட முன்னுரிமை கொடுப்பாரோ…? கறைபட்ட தாய்மண்ணிலே குறைவற்ற வளங்களும்… நிறைவான தலைமுறையும்… துறைமுக
ரஜனி அன்ரன்
“ என்று தீரும்…….கவி…ரஜனி அன்ரன்….( B.A ) 24.08.2023 தேடும் உறவுகளின் தீராத தேடல் தீர்வில்லா வினாவாக தீர்க்கமில்லா முடிவாக ஆண்டுகள் பலவாக ஆறாத வடுவாக ஆற்றொணாத்
அபிராமி மணிவண்ணன்
கவி அரும்பு 169 என்று தீரும் இலங்கையில் தமிழ் மக்கள் படும் தும்பங்கள் அப்பா,அண்ணா , அக்கா, தம்பி என பல உறவுகளை காணாமல் கவலைப் படுகிறார்கள்
ரஜிதா அரிச்சந்திரன்
என்று தீரும்.. நித்தமும் நீர்த்திவலை நீந்தும் மேடான உத்தமி கன்னங்கள் உருக்குலைந்து போகிற வேளையிலும் ஏங்கிஏங்கி வேதனையில் உறைந்து ஈழமண்ணை முத்தமிடு வாள் என்ன பயன் ஏறெடுத்துப்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
24.08.23 கவி இலக்கம் -280 என்று தீரும் என்று தீரும் ஏக்கமான தாக்கம் கொன்று குவியும் கொடூரம் வென்றவுடன் நின்றுதான் போகுமா? எத் திசையிலும் போராட்டம் பெற்றிட
இரா.விஜயகௌரி
என்று. தீருமோ……….,, கரையும். விழியின். கடல் போல் நீரும் தேடும் நெஞ்சின் ரணத்தின். வடுவும் விடைகள் காணா. கேள்வியின். தொடுப்பும் ஏதிலி. மனங்களின். எதிர்பார்ப்பின் வலியும் என்று.
Selvi Nithianandan
என்று தீரும் (582) ஆண்டுகள் பலவாய் ஆட்சியின் பிடியிலே வேண்டுகோள் விடுத்தும் வீழ்ச்சியின் வலியிலே தேடும் உறவுகள் தேடியே இன்னுமே வாடும் அகங்கள் வாஞ்சையின் விழியிலே காலங்கள்