14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
நேவிஸ் பிலிப்
கவி இல (111) 24/08/23
என்று தீரும்
நாட்கள் மாதங்களாய் தொடர
மாதங்கள் வருடங்களாய் விரிய
தொலைத்திட்ட உறவுகளை
தேடுகின்ற படலம்
இன்னும்தான் தொடர்கிறதே
வந்திடுவார் அமைதி
தந்திடுவாரென
ஏங்கிய விழிகள் தன்னில்
தேங்கிய கண்ணீர்வழிய
போராட்டப் போர்வையோடு
தெருவோரம் நலிந்து நின்று
கொட்டும் மழையினிலும்
கொடூர வெயிலினிலும்
தவமாய் தவமிருந்தும்
தீரவில்லை ஏக்கங்கள்
கோரிக்கைகள் மனுக்களென
பல்நூறு பத்திரங்கள்
பத்திரமாய் திரும்பிடுவார்
என்ற சிறு நம்பிக்கையில்
காத்திருந்து காத்திருந்து
கண்களும்தான்பூத்திருக்க
நலிந்து மெலிந்த உடலோடு
என்றுதான் தீருமோ
இந்த தேடல் தாகம்
நன்றி வணக்கம்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...