15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
நேவிஸ் பிலிப்
கவி இல (111) 24/08/23
என்று தீரும்
நாட்கள் மாதங்களாய் தொடர
மாதங்கள் வருடங்களாய் விரிய
தொலைத்திட்ட உறவுகளை
தேடுகின்ற படலம்
இன்னும்தான் தொடர்கிறதே
வந்திடுவார் அமைதி
தந்திடுவாரென
ஏங்கிய விழிகள் தன்னில்
தேங்கிய கண்ணீர்வழிய
போராட்டப் போர்வையோடு
தெருவோரம் நலிந்து நின்று
கொட்டும் மழையினிலும்
கொடூர வெயிலினிலும்
தவமாய் தவமிருந்தும்
தீரவில்லை ஏக்கங்கள்
கோரிக்கைகள் மனுக்களென
பல்நூறு பத்திரங்கள்
பத்திரமாய் திரும்பிடுவார்
என்ற சிறு நம்பிக்கையில்
காத்திருந்து காத்திருந்து
கண்களும்தான்பூத்திருக்க
நலிந்து மெலிந்த உடலோடு
என்றுதான் தீருமோ
இந்த தேடல் தாகம்
நன்றி வணக்கம்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...