பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 169
என்று தீரும்
இலங்கையில் தமிழ் மக்கள்
படும் தும்பங்கள்
அப்பா,அண்ணா , அக்கா, தம்பி என பல உறவுகளை காணாமல் கவலைப் படுகிறார்கள்
இக் கதைகளை நான் கேட்க்கும்போது
மிக கவலையானதே
உறவுகள் திரும்பி வர கடவுலை கும்புடுவோம்
நன்றி அபிராமி 😕

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading