பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

Selvi Nithianandan

என்று தீரும் (582)
ஆண்டுகள் பலவாய்
ஆட்சியின் பிடியிலே
வேண்டுகோள் விடுத்தும்
வீழ்ச்சியின் வலியிலே

தேடும் உறவுகள்
தேடியே இன்னுமே
வாடும் அகங்கள்
வாஞ்சையின் விழியிலே

காலங்கள் நகருதே
காத்திருப்பு முடியலே
முடிவுகள் தெரியா
முகவரி சரிதமே

பசிப்பிணி தீர்த்திட
பணபலம் இல்லை
முகத்திரை விலத்தி
முடிவை கொடுத்திடுஅரசே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading