-
Nada Mohan
Posts
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு மண் எங்கள் மண்ணும் அம்பிகை அருளால் பொங்கும் பெருமை புகழாய்ச் சொரியுது சங்கத் தமிழுடன் சரித்திரம் சொல்லுது புங்கை மண்ணும் புகழாரம் சூடுது
கமலா ஜெயபாலன்
பசுமை மனமது பசுமையானால் மலர்ந்திடும் இன்பவாழ்வு தினமொரு வழிபிறக்கும் தெவிட்டாத வாழ்வுதரும் நிலமும் பசுமையானால் நிழல்தரும் மரங்கலெலாம் குலமது கூடிவாழும் குறைகளும் தீர்ந்து போகும் கல்லூரி வாழ்வுதனை
சக்தி சிறீனி சங்கர்
வணக்கம் ப.வை.அண்ணா! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு பசுமை! சூரிய ஒளியால் சூழலில் பசுமை பாரினில் வீழும் பனித்துளி பசுமை மாரியில் கொட்டும் மழைத்துளி ஏரியில் பூக்கும்
செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி
வணக்கம் பாவையண்ணா! பசுமை “”””””” பசுமையெங்கும் பரந்திலங்கப் பாட்டாளி உழைத்திடுவான் பசும்புற்கள் படர்நிலத்தில் பசுக்களெலாம் பசிபோக்கும் விசும்பதனின் வீழ்துளியே வையகத்தை வாழவைக்கும். முசுட்டையுடன் முல்லையுமே முற்றத்தை அழகுசெய்யும்
கீத்தா பரமானந்தன்
பசுமை! வறுமை போக்கும் வரமாய் உலகில் வனப்பைச் சொரிந்தே வசந்தம் பொழியும்! நினைக்கும் பொழுதே நேசம் பெருக்கி நிமிர்வாய் உலகைக் நிறுத்தும் பசுமை! வானப் பொழிவாய் வசந்த
வசந்தா ஜெகதீசன்
பசுமை… பசுமைக் கோலம் பரந்த உலகில் பயிரின வானம் படரும் எழில் வாழ்வியல் வரத்தின் கொடையே வறுமை துரத்தும் உலகே மழைத்துளி தூறலின் மதிப்பாய் மண்ணிலம் பூக்கும்
Jeya Nadesan
கவிதை நேரம்-29.06.2023 கவி இலகக்கம்-1714 இறைவன் படைப்பில் இயற்கை வனப்புகள் ——————————— இறைவன் படைப்பபினில் இயற்கை வனப்புகள் எத்தனை அதியங்கள் அற்புதங்கள் நீல நிறமாக ஓடும் வானமாய்
சிவரஞ்சினி கலைச்செல்வன்
தாயகத்தை பார்க்க தவிப்போடு போனால் ஏன் வந்தோம் என்ற ஏக்கந்தான் மிஞ்சும் பாசமுடன் பழகிய பந்த சொந்தம் எல்லாம் பணத்தை எதிர் பார்க்கும் ஆயிரம் தேவை அவர்களுக்கு
சிவா சிவதர்சன்
[ வாரம் 228 ] “பசுமை” கண்ணுக்கெட்டிய தூரம் பசுமைமூடிய வயல்வெளி அலைமேவும்காட்சி கண்ணுக்கு குளிர்மையூட்டும் மனதுக்கு நிறைவூட்டும் பசுமையின்மாட்சி காக்கும் கடவுள் திருமாலெனும் பசுமைமேனியன் உள்ளம்
சக்தி சக்திதாசன்
“நிலையாத நிலை. “சுற்றுதிந்த அகிலமே சுழல்கிறோம் அறியாமல் நிலைக்குமெனும் நினைவில் நாளையென்று ஏதுமில்லை நேற்றைகள் நிற்பதில்லை இன்றையை மறந்துவிட்டு இதயமெல்லாம் ஏக்கத்தொடு இரவென்று ஒன்றிருந்தால் விடியலங்கு நிச்சயமே
ஜெயம் தங்கராஜா
கவி 659 வாழ்க்கையே எனை கைவிட்டுவிடாதே இந்த ஒருமுறை வாழ்க்கையும் போதும் சிந்தை சலிக்காது மகிழ்ச்சியை ஓதும் வாழ்நாள் இன்னமும் வேண்டும் நிறவாக ஏழ்மைக்குள்ளும் சுகங்கள் இருக்குமே
ஜெயம் தங்கராஜா
கவி 659 வாழ்க்கையே எனை கைவிட்டுவிடாதே இந்த ஒருமுறை வாழ்க்கையும் போதும் சிந்தை சலிக்காது மகிழ்ச்சியை ஓதும் வாழ்நாள் இன்னமும் வேண்டும் நிறவாக ஏழ்மைக்குள்ளும் சுகங்கள் இருக்குமே