03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
கமலா ஜெயபாலன்
பசுமை
மனமது பசுமையானால் மலர்ந்திடும் இன்பவாழ்வு
தினமொரு வழிபிறக்கும் தெவிட்டாத வாழ்வுதரும்
நிலமும் பசுமையானால் நிழல்தரும் மரங்கலெலாம்
குலமது கூடிவாழும் குறைகளும் தீர்ந்து போகும்
கல்லூரி வாழ்வுதனை கற்பனையில் கண்டிடவும்
சொல்லரிய நினைவுகள் சுற்றியெமை தாங்கிடவும்
அன்பான குடும்பமுடன் ஆடிப்பாடி மகிழ்ந்ததுவும்
என்னென்று சொல்லடுவேன் எல்லமே பசுமையாகி
குருகுலமும் காந்தியமும் கொடுத் அன்பால்
தருகின்ற நினைவலைகள் தித்திக்கும் பசுமையாய்
பட்டாம் பூச்சிகளாய் பறந்திட்ட அக்காலம்
வட்டமிட்டு நெஞ்சமுடன் வருகிறது பசுமையாய்/‘
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...