-
Nada Mohan
Posts
Kavikco Parama Visvalingam
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே மூத்த தமிழே முத்தமிழே – குமரியில் மூழ்கி எழுந்த வித்தகியே பா தமிழே பரவசமே – என் பாடலினிற்கேற்ற பிரசவமே! மூச்சாய்
அபிராமி மணிவண்ணன்
என் வீட்டு வளவு அப்பா வளர்க்கும் பூக்கள் செடிகள் அழகான பூக்கள் செடிகள் மகிழுந்தும் நிறைய காணவே நிறைய குப்பைகலும் தெரியுமே விழையாட நிறைய இடமும் இருக்கவே
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1824! எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே! வீழ்தல் என்றும் உன்றனுக்கில்லை வீணாய்ப் போதலும் உன்பணி இல்லை பேரும் புகழும் உன்றன் சொத்தாய் வென்றனை நீயும்
கெங்கா ஸ்ரான்லி
ஆறுமோ ஆவல் தேறுமோ நிலைஇல்லா வாழ்வு கூறுமோ அதன் நிலைத்தேர்வு மாறுமோ உலகியல். வழக்கம் ஆறுமோ ஆவல் மனத்திலே ஓடிஓடி உழைத்தும் உருப்படியாய் ஒன்றுமில்லை படிப்படியாய் ஏறியும்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
08.06.23 கவி இலக்கம்-272 எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே தமிழனுக்குத் தமிழே தாய்மொழி குழந்தைகளிற்கு அதுவே உயிர் மூச்சாகும் தரணியில் நிமிரத் தாயின் வடிவம் உயர்த்தும் மொழிப்
Jeya Nadesan
கவிதை நேரம்-08.06.2023 கவி இலக்கம்-1702 எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே ——————————– எண்ணும் எழுத்தும் முத்தென வளரும் இவை இரண்டும் கண்ணென தகும் எழுத்திலிருந்து மலர்ந்ததே தமிழே
அபிராமி கவிதாசன்
06.06.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -225/ தலைப்பு ! “ஆறுமோ ஆவல் “ அன்னைப் பூமி மடிதனிலே – என்னை அள்ளி அணைத்த தாய் மண்ணே
ஜெயம் தங்கராஜா
கவி 656 எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே சிந்திக்கச் சிந்திக்க முத்துமுத்தாக கொட்டிவிடும் சந்திக்கும் போதெல்லாம் அமுதமுது ஊட்டிவிடும் மந்திரமாய் உச்சரிக்க புகழும் எட்டிவிடும் தந்தே பேரறிவை
கமலா ஜெயபாலன்
ஆறுமோ ஆவல் கூட்டமாய் நாமும் கூடியே வாழ்ந்ததும் பாட்டுப் பாடியே பறந்து திரிந்ததும் தாய்தந்தை பணத்தில் தர்மம் செய்ததும் வாய்விட்டுச் சொல்ல வார்த்தைகள் இல்லையே தாயின் மடியில்
பவானி மூர்த்தி
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே எழுத்தின் வித்தாய் எழுவாய் தமிழே ——எங்கும் ஒலிக்கும் என்றன் தமிழே பழுத்த கனியாய் பண்பில் சுவைப்பாய் ——–பாரில் ஒங்கிப் பருவம் பார்ப்பாய்
வசந்தா ஜெகதீசன்
ஆறுமோ ஆவல்… வீரத்தின் வாழ்வும் வெற்றிச் செறிவும் பற்றிப் படர்ந்திட்ட தமிழின மிடுக்கில் தளர்ச்சியின் படிவு தாங்கிட முடியா வலியின் சுவடுகள் மீளவும் எழுத்திலும் படிகளின் பதிவில்