21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
Kavikco Parama Visvalingam
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே
மூத்த தமிழே முத்தமிழே – குமரியில்
மூழ்கி எழுந்த வித்தகியே
பா தமிழே பரவசமே – என்
பாடலினிற்கேற்ற பிரசவமே!
மூச்சாய் பேச்சாய் முழு உலகில்;
காற்றாய் நீயும் வீசுகிறாய் – உன்
வளம்தனை பேச வேண்டுமென்றா
வானெலியாக வலம் வந்தாய்.
ஆனித் திங்களில் அவதரித்த
ஊடகத் தமிழே நீ வாழி
உறைபனி உருகி அருவியென
ஊடறுத்து ஓடுது தமிழாக.
இன்று
புளுதி அழைந்த கைகளெல்லாம்
எழுதி வளர்ந்தார் உன்னாலே – நாளை
விழுதுகள் ஊன்றி விருட்சங்களாக
வியாபித்தெழுவார் உலகினிலே
தாயே தமிழே நீ வாழி!
தலைநிமிர்ந்தோமே உனைப் பாடி!
இது
லண்டன்தமிழ் வானொலியின்
புலம்பெயர் தமிழ் சிறுவர்
எழுத்தாளர் மாதம்
கவிக்கோ பரம விஸ்வலிங்கம்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...