க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 226

மணி
ஒழுங்குகள் படுத்திட
நெறியாளுமையை செய்திட
காலத்தை கணக்கில் வைத்திட
அடித்திடும் மணி

ஆன்மீகத்தை உணர்த்திட
ஆலயத்தை நினைத்திட
பரிசுத்தம் காத்திட
பரம ஒலி

சொல் கேட்காது!
மணி கட்டியது
சொன்னால் கேட்டிடும்
மந்திர மணி

அழைப்பதை கூறிடும்
விழிப்பதைக்் தந்திடும்
குலைத்திட வைத்திடும்
காரிய கரும மணி

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading