-
Nada Mohan
Posts
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-
ச.ச.சந்திப்பு 222 “பெற்றோரே” பெற்றவர்கள் முகம் நிதமும்வரும் பற்றோடு அவர் வளர்த்த பாசம் நினைவில்வரும் ஆண்டுத் திவசத்தை அய்யரை அழைத்து ஆண்டாண்டு நடாத்தினேன் அவர்கள் தந்த சீதன
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு “ பெற்றோரே” நடமாடும் தெய்வங்கள் நானிலத்தில் பெற்றோரே! உடனிருந்து உரிமைதந்து ஊசலாடும் தெய்வங்களே! கடமையென எண்ணாது கருணையுடன் அணைப்பவரே! மடமைதனை அகற்றி மகிமைதனைப்
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு “ பெற்றோரே” நடமாடும் தெய்வங்கள் நானிலத்தில் பெற்றோரே! உடனிருந்து உரிமைதந்து ஊசலாடும் தெய்வங்களே! கடமையென எண்ணாது கருணையுடன் அணைப்பவரே! மடமைதனை அகற்றி மகிமைதனைப்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-11 16-05-2023 பெற்றோரே பெற்றோரே சிறந்த ஆசான்கள் உற்று நோக்கியவர் பிள்ளையின் பலத்தையும் பலவீனத்தையும்
சக்தி சக்திதாசன்
சற்றேனும் விலகாமல் பற்றேதும் குறையாமல் கற்றோதும் பண்புடன் பெற்றோர்கள் வளர்ப்பார்கள் முற்றேதும் கிடையாது அற்றேகும் காலத்தும் ஊற்றாகும் அன்புடன் ஈற்றுவரை காப்பார்கள் போற்றுதல் வேண்டாமல் பற்றுதல் கொண்டெமை
கமலா ஜெயபாலன்
பெற்றோரே தன்னலமற்ற அன்பைத் தந்தாய் தாயே தன்னை உருக்கி தாங்கினார் தந்தையும் என்னை மண்ணிற்கு ஈன்றனர் இருவரும் நன்மை தீமை நமக்கு புகட்டினர் அல்லும் பகலும் அயரா
நகுலவதி தில்லைதேவன்
நகுலவதி தில்லைதேவன் சந்தம் சிந்தும் கவி பெற்றோரே உயிரும் நீதான் உறவும் நீதான் பெற்றோரே உயிராய் எம்மை வளத்து பண்பும், படிப்பும், தன்நம்பிக்கையுடன் பாலும் சோறும் ஊட்டி
ஜெயம் தங்கராஜா
சசிச பெற்றோரே ஞாலத்திலே மனுஷ பாக்கியம் கிடைத்தது கோலத்தை ஈருயிர் சேர்ந்தே படைத்தது பொய்யான கூடு என்றாலும் கற்றோரும் மெய்யென்றே நினைத்து படைத்தார்கள் பெற்றோரும் பாக்கியம் கிடைத்தது
கீத்தா பரமானந்தன்
பெற்றோர்! சந்தம் சிந்தும் சந்திப்பு! கருவாக்கி உருவாக்கி உயர்வாக்கி வைக்க வரமாகப் பெற்ற வாஞ்சையாம் உறவு! மருவாகப் பிறந்தாலும் மகவாகக் காத்தே திருவாகப் போற்றிடும் தெய்வங்கள் பெற்றோர்!
சக்தி சிறீனிசங்கர்
வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு பெற்றோரே! (வெண்கலிப்பா) தூய்மையான அன்பினிலே தாய்தந்தை விஞ்சியவர் ஆய்வறிந்து பார்த்தாலே ஆருளரோ? அவனியிலே பத்துமாதம் சுமந்தவளும் பக்குவமாய் வளர்த்தவளும் சொத்துசுகம்
சிவா சிவதர்சன்
[ வாரம் 222. ] “பெற்றோரே” பெற்றோரே! பெற்றோரே! பெருமை வாய்ந்த பெற்றோரே! பெற்றதை சிறப்பாய் சீராக வளர்ப்பீரே! அதிகாரமின்றி அடக்குமுறையின்றி பிள்ளையை நேயமுடன் வளர்ப்பீரே !
Jeya Nadesan
கவிதை நேரம்-18.05.2023 கவி இலக்கம்-1690 மே 18 தமிழரின் அழிப்பு நாள் ————————————— மறக்க முடியுமா தமிழர்களாக நாம் சிவப்பு குருதி சிந்திய கறுப்பு நாள் இன