21
May
இரா விஜயகௌரி
முயற்சயின் எழுச்சி முனைப்பை வரைய
முனைபவன் திடத்தில் முயற்சி தொடர
விதைப்பவன் எண்ணம் விரவிப்...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்…..
ரஜனி அன்ரன்( B.A)..முயற்சியே பலம்....... 21.05.26
முயற்சியும் முனைப்பும் வெற்றியின் திறவுகோல்
முயன்றால் எதுவும் முடியுமெனத்...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
நகுலா சிவநாதன்
முயற்சியே பலம் முனைப்பே திடம்
முயற்சியே பலம் முனைப்பே திடம்
உயர்ச்சியே வலம் உழைப்பே...
நகுலவதி தில்லைதேவன்
நகுலவதி தில்லைதேவன்
சந்தம் சிந்தும் கவி
பெற்றோரே
உயிரும் நீதான் உறவும் நீதான்
பெற்றோரே
உயிராய் எம்மை வளத்து
பண்பும், படிப்பும், தன்நம்பிக்கையுடன்
பாலும் சோறும் ஊட்டி வளர்த்த பெற்றோர்.
உண்ண மறந்து உறங்க மறந்து
சீலைத் தலைப்பை தலையில் போட்டு
வெய்யிலோ மழையே நம்மீது படாமல் காக்கும் தாயே பெற்றோர்.
தாய்க்கு பின் தாரம் எம்பர்
தாரம் போனால்
ஓரத்தில் பெற்றவரை விடாதீர்!!!!
உதிரம் ,உயிர் தந்த தாய்.
தள்ளாடும் வயதில்
தள்ளி வைக்காது
தனிமையில் விடாது அன்னையர் தினத்தில் மாத்திரமன்றி நம் பெற்றரைஜ் நித்தமும் மதித்து போற்றுவோம்.
அதிபருக்கும் பாவை அண்ணாவுக்கும் நன்றி
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...