User banner image
User avatar
  • Nada Mohan

Posts

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காய் , திருமதி சிவமணிபுவனேஸ்வரன். சுவிஸ் இல் இருந்து. *நடிப்பு* பாவினால் ஆடியே பரப்பிய கூத்திலும் காவியக் கதைகளின் கருப்பொருள் உருவிலும் முத்தமிழ் வடிவினில்

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை வாரம்:220 02/05/2023 “நடிப்பு” பரந்து விரிந்த விந்தை உலகமிது போராட்டமே வாழ்க்கையான காலமிது உயிர் தப்பி வாழ்வதற்கு வேண்டும் நடிப்பு உயிர்கள் யாவற்றுக்கும்

Selvi Nithianandan

நடிப்பு உள்ளொன்று வெளியொன்று உள்பூசல் மறைப்பென்று உண்மைகூட பொய்யாகி உருவகித்து நாடகமாடி உதிரத்து உறவுகள் உறவாடும் ஜென்மங்கள் உலகினியே பலநிலையே உரமாகும் இழிநிலையே உயிர்போகும் வேளையும் உணர்வுதனை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.05.23 ஆக்கம் – 100 நடிப்பு படிப்பில் புரியாத பாடம் அடிப்பில் அம்மியும் நகரும்-போல துடிப்பில் பிடித்ததே நடிபபு குடிமகனில் பூத்ததே வெடிப்பு நடிகனில் நாடகமோ நீடிப்பு

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம்! கவித்தலைப்பு வளர்ந்த குழந்தைகள் தாமே! புதிதாய்ப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பூமியை அழகுபடுத்தும் மலர்களே! இன்றைய குழந்தைகள் நாளைய உலகைச்

பாலகஜன்

இளமை துடிப்பு இதங்களை தேட இதய பிடிப்பு உனையே நாட காதல் பிறந்தது கல்வி பறந்தது. கன்னி உனையே எண்ணி நிறைந்தேன் கற்கும் காலத்தில் காதலில் விழுந்தேன்

ஜெயம் தங்கராஜா

கவி 650 வளர்ந்த பிள்ளைகள் தாமே ஞ அக்கறை எடுக்கின்றார் வளர்ந்தும் பிள்ளைகள் பக்கத்தில் இருத்தியே தாண்டாது எல்லைகள் இக்காலம் கெட்டுக் கிடக்கின்றதே அதனாலோ அக்கால ஒழுக்கத்தை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்:220 02/05/2023 செவ்வாய் “நடிப்பு” திரையில் காணும் நடிப்பு, திரையின் பின்னே மறப்பு! உரையில் எழுமே துடிப்பு, உணரோம் இந்த நடிப்பு! கண்டதும்

நேவிஸ் பிலிப்

கவி இல (100) 26/04/23 வளர்ந்த குழந்தைகள் தாமே பாமுகத் தோட்டத்திலே அழகிய மலர்களாய் பருவத்திலே எழிலும் குழந்தைக் குறும்பும் இணைந்து வளர்ந்த குழந்தைகள் சிந்தையிலே ஞாபகங்கள்

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி முதல் ஒலி உறவுகள் தங்கசாமி தவக்குமார் 20.04.2023 புலம் பெயர் உறவுகளை தக்கப்படி சேர்த்து கோர்த்து FA முகமாய் மலர்வு கண்ட முதல் ஒலி

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : வளர்ந்த குழந்தைகள் தாமே 27/04/2023 கள்ளமில்லா உள்ளம் கொண்ட வள்ளல் ஆனவர் மாசுபடா உறவு தனை வாரி கொடுப்பவர் நாளை வரும் பொழுதுகளை

க.குமரன் 27.4.23

வியாழன் கவி ஆக்கம் 111 வளர்ந்த குழந்தைகள் தாமே! எழுதிடும் கவிகள் வலியினைக் தாங்குமா வரியதின் வழிதனில் மன வலி போக்குமா ? சிறகுகள் ஒடித்திட பறவைகள்