மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய்...

Continue reading

Selvi Nithianandan

நடிப்பு

உள்ளொன்று வெளியொன்று
உள்பூசல் மறைப்பென்று
உண்மைகூட பொய்யாகி
உருவகித்து நாடகமாடி
உதிரத்து உறவுகள்
உறவாடும் ஜென்மங்கள்
உலகினியே பலநிலையே
உரமாகும் இழிநிலையே

உயிர்போகும் வேளையும்
உணர்வுதனை மதியாது
உடன்பணம் வேணுமென
உறுதியாய் பதில்வரும்
உறுத்தலாய் நடித்தே
உழைப்பும் செலவாகும்

உலகினிலே பலரகமாய்
உருகிவிடும் வேடமாய்
உருட்டும் பிரட்டுமாய்
உச்சக் கட்டமாய்
உணவுக்கும் உடைக்கும்
உதவிக்காய் நடிக்கின்றனரே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading