10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
Selvi Nithianandan
நடிப்பு
உள்ளொன்று வெளியொன்று
உள்பூசல் மறைப்பென்று
உண்மைகூட பொய்யாகி
உருவகித்து நாடகமாடி
உதிரத்து உறவுகள்
உறவாடும் ஜென்மங்கள்
உலகினியே பலநிலையே
உரமாகும் இழிநிலையே
உயிர்போகும் வேளையும்
உணர்வுதனை மதியாது
உடன்பணம் வேணுமென
உறுதியாய் பதில்வரும்
உறுத்தலாய் நடித்தே
உழைப்பும் செலவாகும்
உலகினிலே பலரகமாய்
உருகிவிடும் வேடமாய்
உருட்டும் பிரட்டுமாய்
உச்சக் கட்டமாய்
உணவுக்கும் உடைக்கும்
உதவிக்காய் நடிக்கின்றனரே
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...