21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
ஜெயம் தங்கராஜா
கவி 650
வளர்ந்த பிள்ளைகள் தாமே ஞ
அக்கறை எடுக்கின்றார் வளர்ந்தும் பிள்ளைகள்
பக்கத்தில் இருத்தியே தாண்டாது எல்லைகள்
இக்காலம் கெட்டுக் கிடக்கின்றதே அதனாலோ
அக்கால ஒழுக்கத்தை கடைப்பிடிக்க இதனாலோ
வளந்தவர்தாமே தம்மைத்தாம் பார்த்துக்கொள்ள மாட்டார்களா
உலகத்து அறிவுகளை பெறாதுதான் விட்டார்களா
அளவில்லா கரிசனமும் ஆரோக்கியத்தை தாராது
அளவின்றி நீரிறைத்தால் அழுகாத வேரேது
முளைவிட்ட செடிக்குத் தெரியாதோ கிளைவிட
கிளைகளில் பழங்களை எங்கேயென்று வெளிவிட
சின்னவர்கள் அவர்கள் என்பது தப்புக்கணக்கு
எண்ணங்கள் தெளிவடையின் இல்லையிங்கு பிணக்கு.
ஜெயம்
27-04-2023
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...