-
Nada Mohan
Posts
ரஜனி அன்ரன்
வளர்ந்த குழந்தைகள் தாமே…….கவி….ரஜனி அன்ரன் (B.A) 27.04.2023 மாற்றுக் குழந்தைகள் அல்ல வேற்று வாசிகளும் அல்ல இவர்கள் மாற்று வழியினில் மகத்துவமான கண்மணிகள் ஆற்றலும் ஆளுமையும் அதீத
வசந்தா ஜெகதீசன்
வளர்ந்த குழந்தைகள் தாமே… பருவ எழில் வனப்பில் பாதைகளின் சரிவில் பயணிக்கும் மாற்றம் பயன் நிறைக்கும் ஏற்றம் படிப்படியாய் முனைந்து அகத்தின் ஆற்றல் புனைந்து துணிந்து எழத்
நகுலா சிவநாதன்
வளர்ந்த குழந்தைகள் தாமே வளர்ந்த குழந்தைகள் அவர்கள் வாடா மலர்கள் போன்றோர் சிந்தை சிறப்பாய் வளர்ந்தாலும் சீரிய எண்ணம் மிகுந்தவர்கள் வீரியமாய் விளங்கும் குழந்தைகளாய் நேரிய பார்வையும்
தவமலர் கல்விராஜன் வியாழன் கவிதை
வளர்ந்த குழந்தைகள் தாமே..! வளர்ச்சி கண்டு மகிழ்வோம் நாமே. அணைத்து அவரை நாமும். அவனியில் சிறக்கச் செய்வோம். பாமுக சிறப்புக் குழந்தைகள். அனைவரும் வளர்ந்த விதம் கண்டு.
கெங்கா ஸ்ரான்லி
வளர்ந்த குழந்தைகள் ——— வந்துதித்தோம் மண்ணுலகில் மனித ஐன்மம் எடுத்து எந்தையரும் ஈன்றெடுத்தார் எம்மையிங்கே குழந்தைகளாக சந்தம் போல சங்கமித்து சுற்றம் சூழ வாழ்ந்திருந்தோம் பந்தம் பாசம்
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 193 வளர்ந்த குழந்தைகள் தாமே இறைவனின் படைப்பில் பலவிதம் அதில் சிலர் ஒரு விதம் இப்படைப்புக்களை ஏற்பது கடமை என்பது என் நினைப்பு அவரவர்களுக்கு ஓர்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
27.04.23 ஆக்கம் – 266 வளர்ந்த குழந்தைகள் தாமே கூட்டில் இருக்கையில் குறும்பு காட்டி வளருது சின்னஞ் சிறியது கூடு விட்டுப் போகையில் வீறாப்பு கூட்டி வேகுது
இரா விஜயகௌரி
வளர்ந்த புழந்தைகள் தாமே………. வனப்பும் வலிமையும் எழுச்சியும். ஏற்றமும் சுழற்சியின். விசையும் கொண்டெழும். குழந்தைகள் வேஷம் களைந்த வேதியல் கலப்பு -இவர் நுண்ணறிவினைத். தொடுகின் நுழைந்தெழும் பேரிழை
Kavikco Parama Vsvalingam
வளர்ந்த குழந்ழைதகள் தாமே…. பிறக்கின்ற குழந்தை அழுகின்றது – ஏன் பிறந்தோம் என்றா நினைக்கின்றது தரணியில் பிறந்த அக் குழந்தை – தன் வரவினை உறவிற்கு சொல்கின்றது.
Selvi Nithianandan
வளர்ந்த குழந்தைகள் தாமே (567) வளர்ந்த குழந்தைகள் தாமேயென விட்டுவிடுவதால் விளைவும் வந்திட வீணாய்போன செலவும் சேர்ந்திட வந்திடும் சோகத்தால் கவலைதரும் விடுமுறை நாட்களில் வெளியிலே இரவுபகலாய்
Kavikco Parama Visvalingam
வளர்ந்த குழந்ழைதகள் தாமே…. பிறக்கின்ற குழந்தை அழுகின்றது – ஏன் பிறந்தோம் என்றா நினைக்கின்றது தரணியில் பிறந்த அக் குழந்தை – தன் வரவினை உறவிற்கு சொல்கின்றது.
க.குமரன் 2.5.23
சந்தம்சிந்தும் வாரம் 220 நடிப்பு மறை பொருள் வந்தனம் மனதிற்குள் ஒரு தந்திரம் வாயிலே ஒரு பேச்சு வந்திடுமோ என பெருமூச்சு காசுக்கு சிலபேர் குத்து கபடம்