மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

தவமலர் கல்விராஜன் வியாழன் கவிதை

வளர்ந்த குழந்தைகள் தாமே..!
வளர்ச்சி கண்டு மகிழ்வோம் நாமே.
அணைத்து அவரை நாமும்.
அவனியில் சிறக்கச் செய்வோம்.
பாமுக சிறப்புக் குழந்தைகள்.
அனைவரும் வளர்ந்த விதம் கண்டு.
உள்ளம் மகிழ்ந்து உவகை கொண்டு
வாழ்த்துவோம் பலரும் இங்கு..!
பூமித்தாயின் மடியில் பூக்களாய் மலர்ந்த குழந்தைகள்.
என்றும் மலர்ந்து மணம் வீச.
நாமும் போற்றி மகிழ்ந்திடுவோம்..!

– தவமலர் கல்விராஜன்
Germany.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading