14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
வசந்தா ஜெகதீசன்
வளர்ந்த குழந்தைகள் தாமே…
பருவ எழில் வனப்பில்
பாதைகளின் சரிவில்
பயணிக்கும் மாற்றம்
பயன் நிறைக்கும் ஏற்றம்
படிப்படியாய் முனைந்து
அகத்தின் ஆற்றல் புனைந்து
துணிந்து எழத் தூணாய்
தாங்கும் அகம் தரும்
தன்னம்பிக்கைப் பலமே!
முடியுமென முனைய
அர்ப்பணங்கள் பலதை
ஆக்கி நிற்கும் பலரின்
சேவைநலம் பெரிதே!
செயல்த் திறன்கள் அரிதே!
நாளும் அவர் வாழ தவப்பொழுதும் தானமென
தாங்கும் வரம் உயர்வே!
தாங்கும் வரம் உயர்வே!
சினமதனை சிதைத்து சிரிப்பின் வலு நிறைத்து
வளர்க்கும் விதம் நிறைவே!
உளமதனை உரமாய் உயர்நிலை காண அனுதினமும்
அவர்கள் அம்புலியாய் ஒளிர
மனக்கதவை மாளிகையாய்
திறந்திருக்கும் மனிதநேயநிலை உலகே!
நன்றி
மிக்க நன்றி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...