16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
16
Jul
மாறியதே வாழ்க்கை
நகுலா சிவநாதன்
மாறியதே வாழ்க்கை
மாறியதே வாழ்க்கை
மனம்போன போக்கிலே!
கூறியதே கதைகளும்
குழம்பிய குட்டைகளாய்
வெப்பத்தின் அதிகரிப்பாய்
வேறிட வாழ்க்கையும் இன்று
தெப்பமாய்...
ரஜனி அன்ரன்
வளர்ந்த குழந்தைகள் தாமே…….கவி….ரஜனி அன்ரன் (B.A) 27.04.2023
மாற்றுக் குழந்தைகள் அல்ல
வேற்று வாசிகளும் அல்ல இவர்கள்
மாற்று வழியினில் மகத்துவமான கண்மணிகள்
ஆற்றலும் ஆளுமையும் அதீத திறனும் கொண்ட
போற்றுதலுக்குரிய பொன்மணிகள்
ஆற்றுப்படுத்தி அரவணைத்தாலும்
மனதளவில் என்றும் அவர்கள் குழந்தைகளே !
துடிப்பும் துடியாட்டமும்
திறனும் தீரமும் மிக்க திறமைசாலிகள்
தீவிரமாய் செயற்படும் செல்வங்கள்
பேறு பெற்ற கண்மணிகளை
வளர்ந்த குழந்தைகளை
பொறுமை கொண்டு கையாண்டால்
பெருமை மிக்கவர் ஆக்கிடலாம் !
பாமுக ஆசானும் பற்றோடு
அழகிய மலர்களை அரவணைத்து
அவர்களின் திறமைக்கு களமும் அமைத்து
உணர்வினை மதித்து உற்சாகமும் கொடுத்து
உலகமே வியக்க திறமைகளை அரங்கேற்றி
உன்னத சேவையினை ஆற்றி வருகின்றாரே
உரமோடு கை இணைப்போம் நாமும்
வளர்ந்த குழந்தைகளுக்காய் !
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...