-
Nada Mohan
Posts
ஜெயம் தங்கராஜா
சசிச நீர்க்குமிழி வையகத்தில் நம்வாழ்வு நீர்க்குமிழி போலே மெய்யதுவும் பொய்யதுவாய் நிலையில்லை என்பதனாலே செய்துவிடு மானிடனே நன்றுதனை மண்மேலே கையகப்படுத்தியதும் நம்கூட வராது அதனாலே பூட்டிவைத்து மூச்சுக்காற்றை
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்திம் சந்திப்பு 216. “ நீர்க்குமிழி”. காலமது வருமுன்னே காலனும் வருவான் தூரமது துடிக்க சுருக்கை இடுவான் செல்வேன் என்றே செல்வமும் செல்லும் நல்லோர் செயலை
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம் 🙏 வியாழன் கவி — 101 தலைப்பு — விரைவில் தவனை முறையில் தாமதம் தகுதி அற்ற தாமதம் தளர்வை ஏற்படுத்தும் தாமதம் தனிமையை
பவானி மூர்த்தி
நினைத்தாலே இனிக்கும் பள்ளிப் பருவம் பள்ளிப் பருவம் நினைத்தால் இனிக்கும்/ பாச மழையில் அன்னை இருப்பாள்/ துள்ளி ஒடி மகிழும் பருவம்/ துன்பம் அறியாப் பள்ளிப் பருவம்/
சக்தி சிறினிசங்கர்
ஊற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம்! கவித்தலைப்பு உள்ளம் கொள்ளை போகுதடா! *************************************(கிராமியக்கவிதை) உ கள்ளம் இல்லை கபடமும் இல்லையடா வெள்ளை உள்ளம் கொண்ட வீரனடா அள்ளி
Selvi Nithianandan
மனங்கள் (562) போட்டியாக பலரது குணங்கள் ஈட்டியாக குத்தும் ரணங்கள் பொறுக்க முடியா வார்த்தைகள் பொறுமை குலையச் செய்யும் சொந்தம் பந்தம் கூட சொல்லில் விசம் துள்ளும்
க.குமரன் 23.3.23
வியாழன் கவி ஆக்கம்-106 வாழ்வோரை போற்றுவோம் காட்டுக்குள் மறைந்து வாழ்ந்த முன்நாள் போராளி தலைப்பு செய்திகளில் ஏன் இந்த நிலை ஏன் போராளியானான்? எல்லோரையும் போல பிறந்தவன்
வசந்தா ஜெகதீசன்
நேரத்தின் சிறை… கம்பிகள் இரண்டு கட்டுபாட்டிலே வாழ்வு கணதிகள் சுமந்து கைதிகள் போல வசப்பட வைக்கும் வருமானத்தை கணிக்கும் விடியல் முதலாய் நாள் முடிதல் வரையாய் நம்மிரு
Vajeetha Mohamed
புனித ரமலானே வ௫க இறைநம்பிக்கையில் தேன்சுரக்க இரவு பகல் தி௫மறைநாவுரைக்க அந்திவானில் பூத்த பிறை அடிமறையும்வரை ஓதும்மறை மனிதநேயம் மிளிரவைக்க மகத்துவம் புரியவைக்க எட்டிவாழும் ௨றவுக்கும் ஒட்டி
ரஜனி அன்ரன்
“ மூத்தோர் திங்களில்….முத்துக்கள் இரண்டு “கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.03.2023 என்னிரு கண்களைப் போல் எனக்கும் அண்ணாக்கள் இருவர் அக்காவிற்கு அன்புத் தம்பிகள் எம் மூவருக்கும் முத்தான
இரா விஜகௌரி
வாழ்ந்த சுவடுகள் ……… என் உலக உறவின் மூத்தவள் உயிர்ப்பின் முழுமூச்சு தந்தைக்கும். தாயிவள் அன்னபூரணி பெயருக்கேற்ப பூரணி வித்தகம் அறியாத வித்தைக்காரி உறவைப்பின்னியெழும் உரிமைக்காரி சிறியவள்
கெங்கா ஸ்ரான்லி
மூத்தோர் இதயத்தின் நாதம் இன்னிசை மீட்டிட இளமை நினைவுகள் இன்ப சாகரத்தில் எந்தையுடன் வாழ்ந்த காலமது இனிக்க தந்தையும் தாயும் தம்மையே தந்தனரே எண்ணி நிதம் சோறு