23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சக்தி சிறினிசங்கர்
ஊற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்!
கவித்தலைப்பு
உள்ளம் கொள்ளை போகுதடா!
*************************************(கிராமியக்கவிதை)
உ
கள்ளம் இல்லை கபடமும் இல்லையடா
வெள்ளை உள்ளம் கொண்ட வீரனடா
அள்ளி அணைக்கத் தாவுதடா என்மனசு
அழகாய்ப் படமும் பிடிக்கிறாயோ தூரத்தே
தெரிகின்ற காட்சி தன்னில் சொக்கித்தான்
போனாயோ சொல்மகனே கமராவைப் பிடிக்கக்
கத்துக் கொடுத்தது யாருடா மகனே
உலகமே உன்கையில் ஊணர்கிறாயோ மகனே
உன்னைப் பார்க்கையில உயிரின் உயிரே
உள்ளம் கொள்ளை போகுதடா மகனே!
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிகுந்த பாராட்டுகள்!
திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...