19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
Vajeetha Mohamed
புனித ரமலானே வ௫க
இறைநம்பிக்கையில் தேன்சுரக்க
இரவு பகல் தி௫மறைநாவுரைக்க
அந்திவானில் பூத்த பிறை
அடிமறையும்வரை ஓதும்மறை
மனிதநேயம் மிளிரவைக்க
மகத்துவம் புரியவைக்க
எட்டிவாழும் ௨றவுக்கும்
ஒட்டி இழைந்தோடும் ஈகைக்கும்
இதயங்கள் கனக்காமல்
இல்லாதோர் தவிக்காமல்
மறுகரம் தெரியாமல்
மறுமைக்காய் துணையாக்கு
புடமிட்டு ௨ள்ளத்தை ௨ணர்வூட்டி
புசிக்காமல் பகலெல்லாம் ஞானமூட்டி
மட்டில்லா பக்தி வளமூட்டி
மடைதிறக்க அ௫ள்ளூட்டி
நடுநிசியில் ஒர்கவளவுணவுண்டு
நடத்துள தேர்வே ரமலான்
௨ந்தனுக்கு தனிச்சிறப்பு
௨றவெல்லாம் ஓர்யிணைப்பு
மூபத்து இரவுகளும்
மூத்தான முதலீடு
ஏழ்மையின் பசியினை
ஈகையும் இரங்களும்
வாழ்வியல் நெறிமுறைகளும்
வ௫டத்தின் ஒ௫மாதபயிற்சியின்
சிறப்பு ரமலான்
புனித ரமலானே வ௫க
புன்னியமள்ளித்த௫க
புடமாய் நம்பிக்கை எழுக
புதிப்பித்து மனிதம் வளர்க
நன்றி வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...