25
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
25
Jun
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
Vajeetha Mohamed
புனித ரமலானே வ௫க
இறைநம்பிக்கையில் தேன்சுரக்க
இரவு பகல் தி௫மறைநாவுரைக்க
அந்திவானில் பூத்த பிறை
அடிமறையும்வரை ஓதும்மறை
மனிதநேயம் மிளிரவைக்க
மகத்துவம் புரியவைக்க
எட்டிவாழும் ௨றவுக்கும்
ஒட்டி இழைந்தோடும் ஈகைக்கும்
இதயங்கள் கனக்காமல்
இல்லாதோர் தவிக்காமல்
மறுகரம் தெரியாமல்
மறுமைக்காய் துணையாக்கு
புடமிட்டு ௨ள்ளத்தை ௨ணர்வூட்டி
புசிக்காமல் பகலெல்லாம் ஞானமூட்டி
மட்டில்லா பக்தி வளமூட்டி
மடைதிறக்க அ௫ள்ளூட்டி
நடுநிசியில் ஒர்கவளவுணவுண்டு
நடத்துள தேர்வே ரமலான்
௨ந்தனுக்கு தனிச்சிறப்பு
௨றவெல்லாம் ஓர்யிணைப்பு
மூபத்து இரவுகளும்
மூத்தான முதலீடு
ஏழ்மையின் பசியினை
ஈகையும் இரங்களும்
வாழ்வியல் நெறிமுறைகளும்
வ௫டத்தின் ஒ௫மாதபயிற்சியின்
சிறப்பு ரமலான்
புனித ரமலானே வ௫க
புன்னியமள்ளித்த௫க
புடமாய் நம்பிக்கை எழுக
புதிப்பித்து மனிதம் வளர்க
நன்றி வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...