மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி — 101

தலைப்பு — விரைவில்

தவனை முறையில் தாமதம்
தகுதி அற்ற தாமதம்
தளர்வை ஏற்படுத்தும் தாமதம்
தனிமையை தரும் தாமதம்

பாடசாலை போவதில் தாமதம்
பாடங்களை படிப்பதில் தாமதம்
பந்திக்கு செல்வதில் தாமதம்
பாசம் காட்டுவதிலும் தாமதம்.

காதல் போராட்டத்தில் தாமதம்
கலியாணம் செய்வதிலும் தாமதம்
கருவுற்றது தாமதம் ஆதலால்
கடவுளிடம் சென்றதேனோ விரைவில்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
23/03/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading