” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி — 101

தலைப்பு — விரைவில்

தவனை முறையில் தாமதம்
தகுதி அற்ற தாமதம்
தளர்வை ஏற்படுத்தும் தாமதம்
தனிமையை தரும் தாமதம்

பாடசாலை போவதில் தாமதம்
பாடங்களை படிப்பதில் தாமதம்
பந்திக்கு செல்வதில் தாமதம்
பாசம் காட்டுவதிலும் தாமதம்.

காதல் போராட்டத்தில் தாமதம்
கலியாணம் செய்வதிலும் தாமதம்
கருவுற்றது தாமதம் ஆதலால்
கடவுளிடம் சென்றதேனோ விரைவில்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
23/03/2023

Nada Mohan
Author: Nada Mohan