மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

மனங்கள் (562)

போட்டியாக பலரது குணங்கள்
ஈட்டியாக குத்தும் ரணங்கள்
பொறுக்க முடியா வார்த்தைகள்
பொறுமை குலையச் செய்யும்

சொந்தம் பந்தம் கூட
சொல்லில் விசம் துள்ளும்
சொட்டு சொட்டாய் சொரிய
சொக்கித் தானே நானும்

பணம் என்னும் தேட்டம்
பந்தா காட்டி நாட்டம்
குணம் மாறி ஓட்டம்
குள்ள நரியாய் ஆட்டம்

புலத்து வாழ்வில் புகழ்ச்சி
புலம்பி புலம்பி தேர்ச்சி
புழுங்கி புழுவாய் முயற்சி
புதுமை படைக்கும் மனிதம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading