User banner image
User avatar
  • Nada Mohan

Posts

திருமதி. கலாதேவி பத்மநாதன்

21.03.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு கவித் தலைப்பு ! “விடியல்” விடியாத இரவுக்குள் வழிதேடும் குருடர்களாய் விடியலுக்காய் காத்திருந்து பூத்திருந்த விழிகளிரண்டு ஒடிந்த சிறகுடனே ஓயாது ஓலமிடும்

பாலா தேவா(பாலசிங்கம் தேவகஜன்) சுவிஸ்

சந்தம் சிந்தும் சந்திப்பு215. “விடியல்”. -என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் விடியல் எப்போ என்கின்ற வினாவோடு கடக்கின்றதே. விடியல் எப்போ? என்னை விடாமல் துரத்தும் துன்பங்கள்

சக்தி சக்திதாசன்

அம்மா என்றொரு தெய்வம் அன்பின் அடிப்படைத் தத்துவம் அகரமாய் வாழ்வின் ஆரம்பம் ஆண்டவன் என்பதே தாயுள்ளம் விளக்கின் ஒளியாய் ஒளிர்ந்திடும் விந்தையை அறிந்தவள் அன்னையே வியப்பின் வடிவாய்

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு விடியல் முந்தையர் வாழ்வில் முயற்சி அதிகம் எந்தையும் தாயும் எடுத்துரைத் தனரே சிந்தை கலங்காது சூரிய விடியலில் முந்தி யடித்து மகிழ்வுடன் காலை

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-23.03.2023 கவி இலக்கம்-1662 சுமந்தவளே சுமையானாள் ————————————– தன் உதிரத்தையே தேனாக பாலாக ஊட்டிய அம்மாவை ஏணை சேலையில் கட்டி தாலாட்டி ஆராரோ பாடி

-நாதன் கந்தையா-

= விடியல் = பேய் கொள்ளும் பிணியொடொரு பிரிவும் சேரும். பித்தொடு பிடாரிகளும் துணையாயாவர். தாயில்லை சேயில்லை இல்லுமில்லை. தரித்திரமே உருத்திரமாய் கொள்வார் காண. வேர்மூலம் விடையில்லா

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-21.03.2023 கவி இலக்கம்-156 விடியல் ————- விடிய விடிய பல நினைவுகள் வருதலும் விடிந்த பின் என்ன நடக்குமோ என பயமும் செங்கதிஓன்

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்_101 “விடியல்” காலை பொழுது கடுகதியாய் ஓடும் கண் இமைக்கையில் மாலையது வந்து விடும் விருப்புடன் பணியை விரைந்து செய்து வீச்சாய் நேரத்தை மூச்சாய் கொண்டு

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 215 விடியல் எங்கள் ஈழதேசம் அழகின் அழகு விடிகாலைப் பொழுது அழகோ அழகோ கடற்கரையோரம் கண்விழிக்கும் நேரம் கதிரவன் கதிர்கள் கண்னிற்கு விருந்து

மனோகரி ஜெகதீஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்பு215. விடியல் சுழற்சி வட்டம் துப்பிய படையல் கழன்ற இருளால் காண்போம் விடியல் காலை உறக்கம் கனவுக் கிறக்கம் வேலை மறப்பு விரட்டும் பொறுப்பு

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-21.03.2023 இலக்கம்-156 விடியல் —- —- ——- விடிய விடிய பல நினைவுகள் வருதலும் விடிந்த பின் என்ன நடக்குமோ என பயமும்

Vajeetha Mohamed

விடியல் பொன்றூம் செங்கதீர் பொழிலாடும் பூந்தளிர் பொன்னுரைத்து மேலெழுயிர் பொக்கிசமாய் தினம்வ௫வீர் அள்ளித்தெளித்த அழகு அறுத்தவைரத்தின் மெழுகு அமுதகானத்தின் வரவு அசைந்துய௫ம் தரவு மடல்விரிக்கும் மலர்கள் மண்ணின்விழிப்பு