10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-21.03.2023
கவி இலக்கம்-156
விடியல்
————-
விடிய விடிய பல நினைவுகள் வருதலும்
விடிந்த பின் என்ன நடக்குமோ என பயமும்
செங்கதிஓன் சிவப்பு உதயமும்
ஆலயமணி டாங் ஓசையும்
பறவைகள் கீச் சத்தமும்
ஏர் மாடுகள் சலங்கை ஒலியும்
வாகனங்கள் ஓடும் இரைச்சலும்
பூக்கள் மொட்டு விரிதலும்
இயற்கை செயல் வனப்பும்
பணியாளர்கள் அவசர நடையும்
அம்மாவின் அடுக்களை ஆரவாரமும்
பிள்ளைகள் பள்ளி செல்ல அவசரமும்
அற்புதமான விடியல் நிகழ்வே
விடியும் உதயம் நல்ல நாளாய் மலரட்டுமே
மக்கள் மனதில் ஒளி பிறக்கட்டுமே
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...