16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
விடியல்
முந்தையர் வாழ்வில் முயற்சி அதிகம்
எந்தையும் தாயும் எடுத்துரைத் தனரே
சிந்தை கலங்காது சூரிய விடியலில்
முந்தி யடித்து மகிழ்வுடன் காலை
விடிவெள்ளி கண்டு விழிப்பார் விடியலில்
நொடிப்பொழு துந்தான் நேரம் கடத்தாது
விடியலைக் கண்டதும் விறுவிறுப்பு விசையாக
விவசாயம் செய்வார் வயிற்றுப் பசிபோக்க
என்னகுறை கண்டோம் எடுத்துரைத்த செயல்களிலே
இன்பமும் பெருகிய இழைப்பற்ற வாழ்வு
குன்றிலிட்ட தீபமாய் குடும்பத்தில் இருக்க
ஒன்றாய்க் கூடியே ஒற்றுமையாய் வாழ்ந்தனரே…
கோசலா ஞானம்.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...