பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

விடியல்

முந்தையர் வாழ்வில் முயற்சி அதிகம்
எந்தையும் தாயும் எடுத்துரைத் தனரே
சிந்தை கலங்காது சூரிய விடியலில்
முந்தி யடித்து மகிழ்வுடன் காலை

விடிவெள்ளி கண்டு விழிப்பார் விடியலில்
நொடிப்பொழு துந்தான் நேரம் கடத்தாது
விடியலைக் கண்டதும் விறுவிறுப்பு விசையாக
விவசாயம் செய்வார் வயிற்றுப் பசிபோக்க

என்னகுறை கண்டோம் எடுத்துரைத்த செயல்களிலே
இன்பமும் பெருகிய இழைப்பற்ற வாழ்வு
குன்றிலிட்ட தீபமாய் குடும்பத்தில் இருக்க
ஒன்றாய்க் கூடியே ஒற்றுமையாய் வாழ்ந்தனரே…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading