மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Vajeetha Mohamed

விடியல்

பொன்றூம் செங்கதீர்
பொழிலாடும் பூந்தளிர்
பொன்னுரைத்து மேலெழுயிர்
பொக்கிசமாய் தினம்வ௫வீர்

அள்ளித்தெளித்த அழகு
அறுத்தவைரத்தின் மெழுகு
அமுதகானத்தின் வரவு
அசைந்துய௫ம் தரவு

மடல்விரிக்கும் மலர்கள்
மண்ணின்விழிப்பு ௨யிர்கள்
மறுபடி மறுபடி விதிகள்
மகிழ்சியே ௨ன்னால்யுகங்கள்

சுடரொளி வீச்சு சுகங்கள்
சுறுசுறுப்பு ௨யர்ச்சி வரங்கள்
சுற்றும் வட்டம் தினங்கள்
சுமையாய்
நீ நினைத்தால் இ௫ள்கள்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading