” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

விடியல்

பொன்றூம் செங்கதீர்
பொழிலாடும் பூந்தளிர்
பொன்னுரைத்து மேலெழுயிர்
பொக்கிசமாய் தினம்வ௫வீர்

அள்ளித்தெளித்த அழகு
அறுத்தவைரத்தின் மெழுகு
அமுதகானத்தின் வரவு
அசைந்துய௫ம் தரவு

மடல்விரிக்கும் மலர்கள்
மண்ணின்விழிப்பு ௨யிர்கள்
மறுபடி மறுபடி விதிகள்
மகிழ்சியே ௨ன்னால்யுகங்கள்

சுடரொளி வீச்சு சுகங்கள்
சுறுசுறுப்பு ௨யர்ச்சி வரங்கள்
சுற்றும் வட்டம் தினங்கள்
சுமையாய்
நீ நினைத்தால் இ௫ள்கள்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan