10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-23.03.2023
கவி இலக்கம்-1662
சுமந்தவளே சுமையானாள்
————————————–
தன் உதிரத்தையே தேனாக
பாலாக ஊட்டிய அம்மாவை
ஏணை சேலையில் கட்டி தாலாட்டி
ஆராரோ பாடி தூங்க வைத்தவளை
உணர்வுகளை அன்பாய் அளித்தவளை
பல கனவுகளுடன் வளர்த்தவளை
சம்பளம் அற்ற வேலைக்காரியாய்
கணவன் பிள்ளைகள் பணியானவளை
சுமையானாலும் சுகமாக சுமந்தபடி
வாழ வைத்த தெய்வம் அன்னையவள்
அன்பிற்காக ஏங்கித் தவித்தவளை
அரவணைக்க மனமின்றி ஆதரவின்றி
வலுவற்று மூலையில் ஒதுங்கினாள்
பிராத்தனையில் பிள்ளைகளுக்காக
உருகும் உள்ளம் கொண்டவளை
கடிந்து கொட்டி தீர்க்கும் பிள்ளைகள்
இன்று அவர்களுக்கு பெரும் சுமையானாள்
அளவுச் சாப்பாட்டிற்கு ஏங்கி எதிர்பார்த்தும்
அரவணைக்கும் பழக்கம் மறந்தவர்களாய்
கருவிலும் மடியிலும் கனவிலும் தாங்கி
சுமந்த தாய் இன்று சுமையாகி போனாளே

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...