10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-23.03.2023
கவி இலக்கம்-1662
சுமந்தவளே சுமையானாள்
————————————–
தன் உதிரத்தையே தேனாக
பாலாக ஊட்டிய அம்மாவை
ஏணை சேலையில் கட்டி தாலாட்டி
ஆராரோ பாடி தூங்க வைத்தவளை
உணர்வுகளை அன்பாய் அளித்தவளை
பல கனவுகளுடன் வளர்த்தவளை
சம்பளம் அற்ற வேலைக்காரியாய்
கணவன் பிள்ளைகள் பணியானவளை
சுமையானாலும் சுகமாக சுமந்தபடி
வாழ வைத்த தெய்வம் அன்னையவள்
அன்பிற்காக ஏங்கித் தவித்தவளை
அரவணைக்க மனமின்றி ஆதரவின்றி
வலுவற்று மூலையில் ஒதுங்கினாள்
பிராத்தனையில் பிள்ளைகளுக்காக
உருகும் உள்ளம் கொண்டவளை
கடிந்து கொட்டி தீர்க்கும் பிள்ளைகள்
இன்று அவர்களுக்கு பெரும் சுமையானாள்
அளவுச் சாப்பாட்டிற்கு ஏங்கி எதிர்பார்த்தும்
அரவணைக்கும் பழக்கம் மறந்தவர்களாய்
கருவிலும் மடியிலும் கனவிலும் தாங்கி
சுமந்த தாய் இன்று சுமையாகி போனாளே
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...