-
Nada Mohan
Posts
கமலா ஜெயபாலன்
மா மா காய் மா மா காய் நாதம் பண்ணின் ஓசையாய்ப் பரவிடுமே கண்ணில் காண முடியாதே விண்ணில் அதிரும் வேகமுடன் மண்ணில் பாயும் நாதமுடன் எண்ணில்
ஜெயம் தங்கராஜா
https://linksharing.samsungcloud.com/j976kQMkOq2I சசிச அடிநாதம் மனிதநேயமே இவ் உலகின் அடிநாதம் தனியொருவனையும் தவிர்திடலாகாது என்கின்றது வேதம் புனிதமான பணியிதுவன்றோ நன்மையாகும் யாதும் இனிவருகின்ற வாழ்க்கையதும் இழைத்திடுமோ தீதும் உடன்பிறந்தோர்
வசந்தா ஜெகதீசன்
நாதம்…. ஓசையின் ஒலிப்பு ஓங்கார இணைப்பு அவனியின் பிணைப்பு அனுதின அழைப்பு நாதமாய் இசைக்கும் நம்மிதயத் துடிப்பே ஓசையும் ஒலியுமாய் ஓங்கார சுருதியாய் ரீங்காரம் இசைக்கும் குவலயக்
ஜமுனாமலர் இந்திரகுமார்
நாதம் ——— கோவிலில் கோபுரம் ஓங்கியே நிற்கும் காண்டா மணியும் நாதமாய் ஒலிக்கும் கண்ணில் காணா கடவுள் கூட காற்றில் கலந்தே மனதுள் நுழைவார் நல்லூர் கந்தனும்
திருமதி. அபிராமி கவிதாசன்.
07.03.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-213. தலைப்பு ! “நாதம் “ வைகறை விடியலை வரவேற்கும் கூடி வந்தனம் தந்திடும் பட்சிகளின் நாதம்// தூரத்து முழக்கமுடன் இருள்சூடி
சக்தி சக்திதாசன்
உள்ளத்தினுள்ளே அடிக்கும் உணர்வ்லைகள் அவை உன்னுடைய பெயரைத்தானே உரசிச் செல்கின்றன நெஞ்சத்துள்ளே கேட்கும் மெல்லிய சத்தம் நீங்காமல் உச்சரிப்பது உந்தன் நாமத்தை காதலது கேட்காமல் நுழைந்து விடுகிறது
சிவா சிவதர்சன்
[ வாரம் 213 “நாதம்” இயற்கை வெளிப்படுத்தும் ஓசைகள் ஆயிரம் ஓசைகள் எழுப்பும் கோலமே நாதம் ஒலிக்கோலங்கள் ஒழுங்கமைக்கப்பட்டதே சங்கீதம் நாகரீகமும் வளர இசையின் வளர்ச்சியும் பெற்றது
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 213 தலைப்பு – நாதம் பூபாளம் இசைக்க பூங்குயில்கள் பறக்குது நாட்டிய மயில்கள்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-07.03.2023 இலக்கம்-213 நாதம் ————- அம்மாவின் ஆரிரோ தாலாட்டில் மழலை உறக்க மூச்சின் நாதம் கோயில் மணியின் டாங் டாங் ஒலியில் குடும்பங்கள்
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_99 “நாதம் ” கோயில் மணி ஓசை தந்திடும் நாதம் குருவியின் இசையில் இசைந்திடும் மனம் குயிலின் பாடலில் இசைந்திடும் காது குழந்தையின் சிரிப்பில் வந்ததே
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் கவிக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ் இல் இருந்து. தலைப்பு : *நாதம்* சந்தத்தின் பாடல்களில் சங்கதிகள் கொஞ்ச சாரீரம் கொண்டாடும் சங்கீத நாதம் செந்தமிழின்