மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நாதம்….
ஓசையின் ஒலிப்பு
ஓங்கார இணைப்பு
அவனியின் பிணைப்பு
அனுதின அழைப்பு
நாதமாய் இசைக்கும்
நம்மிதயத் துடிப்பே
ஓசையும் ஒலியுமாய்
ஓங்கார சுருதியாய்
ரீங்காரம் இசைக்கும்
குவலயக் குன்றிலே
நாதத்தின் லயமே
நாம் மீட்டும் வாழ்வு
வசப்படும் இசையே
வரலாற்று ஏடு!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading