16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 213
தலைப்பு – நாதம்
பூபாளம் இசைக்க பூங்குயில்கள் பறக்குது
நாட்டிய மயில்கள் நட்டுவாங்கத்தை தேடுது
மூச்சுக் காற்று மூங்கிலின் நாதமானது
இயற்கையின் அற்புதமே இன்னிசை சுவாசமே.
ஏழு ஸ்வரங்களும் ஒய்யரமாய் இசைக்க
சூரியன் வருகையை அலைகள் இசைந்தாட
ஆரவாரமாய் ஹம்சத்வனியில் குருவிகள் கீச்சிட
அழகான காலைவேளை நாதம் செவியினிலே.
சிந்துபைரவி நில்லடிசொல்ல சில்வண்டு கேட்கவில்லை
மோஹன காந்தாரம் மொட்டுக்களாய் மலருது
பைரவியின் நிசாதத்தை பைங்கிளிகள் இசைக்க
சங்கராபரணம் நாதமாய் சங்கமம் செய்யுது.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
(05/03/2023)
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...