மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன்
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*நாதம்*
சந்தத்தின் பாடல்களில் சங்கதிகள் கொஞ்ச
சாரீரம் கொண்டாடும் சங்கீத நாதம்

செந்தமிழின் செவ்வியலில் செந்தாள நடனம்
சிந்துமகள் காலசைவில் சிலம்பொலியின் நாதம்

சுந்தரக் கலைவாணி சுரமீட்டும் வீணை
சிந்திவரத் தேனிசையில் சேர்கின்ற நாதம்

நந்தகோபன் குழலோசை நந்தவனம் காண
பந்தமென பசுக்களுக்கும் பரிசளிக்கும் நாதம்

மங்கையவள் மணக்கோலம் மணவறையில் தங்க
மாங்கல்யம் சேர்க்கின்ற
மங்களத்து நாதம்

சங்கத்தமிழ் தொடர்ந்து சாற்றும் தமிழ் ஓசை
சந்திக்கும் தங்குமந்த
சங்கு முழங்கு நாதம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading