” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. அபிராமி கவிதாசன்.

07.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-213.
தலைப்பு !
“நாதம் “
வைகறை விடியலை வரவேற்கும் கூடி
வந்தனம் தந்திடும் பட்சிகளின் நாதம்//

தூரத்து முழக்கமுடன் இருள்சூடி வானம்
தூதுவிடும் மழையென மேகத்து நாதம்//

தீபஒளி திருநாளில் திருக்கோயில் பெருநாளில்
திருவிழா தேர்வீதி திசைஅதிரும் நாதம்//

சரிகம பதநிச சந்தமும் சிந்த
சங்கதி சொல்லும் சங்கீத நாதம்//

அபிசேக தரிசனம் அவசகுணம் செவிநாடா
அதிர்ந்திடும் திசைகளில் ஆலய நாதம்//
நனிமிகுந்த நன்றிகள்.
பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan