மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி. அபிராமி கவிதாசன்.

07.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-213.
தலைப்பு !
“நாதம் “
வைகறை விடியலை வரவேற்கும் கூடி
வந்தனம் தந்திடும் பட்சிகளின் நாதம்//

தூரத்து முழக்கமுடன் இருள்சூடி வானம்
தூதுவிடும் மழையென மேகத்து நாதம்//

தீபஒளி திருநாளில் திருக்கோயில் பெருநாளில்
திருவிழா தேர்வீதி திசைஅதிரும் நாதம்//

சரிகம பதநிச சந்தமும் சிந்த
சங்கதி சொல்லும் சங்கீத நாதம்//

அபிசேக தரிசனம் அவசகுணம் செவிநாடா
அதிர்ந்திடும் திசைகளில் ஆலய நாதம்//
நனிமிகுந்த நன்றிகள்.
பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading