User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவா சிவதர்சன்

[ வாரம் 212 ] “மொழி” ஒலியிருந்தும் மொழிஇல்லா உலகமிருந்தது ஒருகாலம் ஒலியை வழிப்படுத்தி மொழியாக்கியது மனித விவேகம் சைகை குறியீடு சித்திரம் அடிப்படையில் மொழியின் தோற்றம்

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

மொழி “””””””” மா மா விளம் மா மொழிவாய் உன்றன் முந்தையர் மொழியை மொழியின் அழகு மெல்லெனத் தவழ அழியா மொழியாய் ஆற்றலைப் பெருக்கி அருமைத் தமிழென்

திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு -212 தலைப்பு – மொழி மொழியின் ஆரம்பம் சைகையில் பிறந்தது மௌனங்கள் கலைந்து மதஇனம்

நகுலவதி தில்லைத்தேவன்

அதிபர்ருக்கும் பாவை அண்ணாக்கும் இரவு வணக்கம். சந்தம் சிந்தும் கவி மொழி தமிழ் எங்கள் தாய்மொழி தரனியில் தொன்மை வாய்ந்த தமிழ் மொழி தாய் வாய்வழி வந்த

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்__ 98 “மொழி ” அன்னை தந்தை தந்த மொழி அமுதிலும் இனியது எந்தன் மொழி தேனை ஒத்த சுவையுண்டு தோழி தோழா வாருங்கள் தொலையாது

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ் இல் இருந்து. தலைப்பு : *மொழி* வாய்மொழி நின்றே வழிவழி ஆகி வனப்புகள் கண்ட வண்டமிழே தாய்மொழி எனவே

Selvi Nithianandan

மொழி பேச்சுக்களை பேசவும் எழுத்துக்களை எழுதவும் தெரியப்படுத்தும் கருவியே அவரவர் மொழியாகும் அவனியில் பலமொழியும் ஆதியிலே வந்தமொழி அன்னையிடம் கருவறையில் கற்றுயர்ந்த மொழியாகும் புலம்பெயர் தேசத்திலே தாய்மொழி

சக்தி சக்திதாசன்

“மொழி” ச.சி.சந்திப்பு 212 இத்தரை மீதினில் நாம் கண்டோம் எத்தனை மொழிகள் அறிவோமோ ? அத்தனை மொழிகளிலும் தனியாய் முத்திரை பதித்ததெம் தமிழ்மொழியே ! தைத்திருநாளில் நல்வழி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.02.23 ஆக்கம்-95 மொழி கற்காது விலங்காயிருந்தது கற்று விளப்பம் தெரிந்து மொழி பேசத் தெரிந்ததுமே ஆறறிவு படைத்த மனிதன் ஆகினான் அன்றோ மனிதன் ஒவ்வொருவனுக்கும் மொழி முக்கியமானதொன்று

நகுலா சிவநாதன்

தமிழே வாழி அன்னைத் தமிழே அகிலம் போற்ற ஆற்றல் படைத்து எழுந்தாயே முன்னைத் தமிழாய் மூத்தோர் வளர்த்த மன்னு புகழே செந்தமிழே கன்னித் தமிழாய்க் காலம் வரைந்து

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை! வாரிஎழும் புழுதிமண் வாசம்! செம்மண் நிலத்தில் செழித்த விளைநிலம் எம்மாத்திர அழகு எந்தன் உணர்வில் உறைந்து கிடக்குது கிராமத்து வாழ்வில்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏 வியாழன் கவி – 98 தலைப்பு – கௌரியின் கவிதை கண்கள் பேசிய காலம் போனது காதுகள் கேட்ட காலம் போனது கிடைக்காது