16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு -212
தலைப்பு – மொழி
மொழியின் ஆரம்பம் சைகையில் பிறந்தது
மௌனங்கள் கலைந்து மதஇனம் பெருகியது
கலாச்சாரம் வரலாறு அடிச்சுவடு கூற
உருவான அதிசயம் உலக மொழிகளாம்.
தென் பொதிகையின் தென்றல் மொழி
கம்பன் கையினில் தவழ்ந்த மொழி
வள்ளுவன் வகுத்த வாழ்க்கை மொழி
பாரதியின் புதுமைப்பெண்னை உருவாக்கிய மொழி.
மொழிகளின் தாயகமாய் முச்சங்கம் வளர்த்த
இலக்கண ஆளுமையோடும் இலக்கியச் சுவையோடும்
வீறுநடை போடும் மொழியான செந்தமிழை
தாய்மொழியாய் அடைந்தது நான்பெற்ற பாக்கியமே.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
25/02/2023
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...