மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்__
98

“மொழி ”

அன்னை தந்தை தந்த மொழி
அமுதிலும் இனியது
எந்தன் மொழி
தேனை ஒத்த சுவையுண்டு
தோழி தோழா
வாருங்கள்
தொலையாது மொழியை கற்றிடுவோம்

உலகில் பல மொழியுண்டு
உணர்ந்து நாமும் கற்றிட்டால்
உலகை சுற்றி வரலாமே
உவகை நாமும் கொள்வோமே

உன்னதமான பல மொழிகள்
உற்றார் உறவுகள் பேசும் மொழி
உச்சம் கண்டு நான் மகிழ்வேன்
உச்சி முகர்ந்து பேசிடுவேன்

மொழிகள் கற்க
தடையேது
மௌனித்து இருக்க இடமேது
மொழி வெறி கொண்டு பேசிட்டால்
மொழிக்கு ஏதும் தடை இல்லை
மொத்தமாக சொல்வோமே!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading