20
May
ராணி சம்பந்தர்
புது வாழ்வை நோக்கிப்
புறப்படும் புயல்களிலே
திட தன்னம்பிக்கையே
தடமான தும்பிக்கைப்
பயிற்சியதுவே முயற்சி
மனிதனை ஆக்கியது
சிறக்க...
20
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்….
வசந்தா ஜெகதீசன்
முயற்சியெனும் முதலீடு
முன்னேற்ற தொழிற்பாடு
அறிவெனும் ஒளியேற்றி
ஆட்சி செய்யும் அச்சாணி
தேடலிலே...
20
May
முயற்சியே பலம் …முனைப்பே திடம் ….பே
சர்வேஸ்வரி.க
முயற்சியே பலம்...முனைப்பே திடம்... ....
மூலதனமாக்கிட
மூலம் ஒன்றே...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
28.02.23
ஆக்கம்-95
மொழி
கற்காது விலங்காயிருந்தது கற்று
விளப்பம் தெரிந்து மொழி பேசத்
தெரிந்ததுமே ஆறறிவு படைத்த
மனிதன் ஆகினான் அன்றோ
மனிதன் ஒவ்வொருவனுக்கும்
மொழி முக்கியமானதொன்று
நடிப்பு, நாடகம், இசை,அழுகை,
சிரிப்பு,சைகை இவை அனைத்தும்
உணர்வு,எண்ணம் வெளிப்படுத்தும்
ஒரு கருவியானது அன்றோ
தமிழனுக்குத் தாய் மொழி தமிழன்றோ
தமிழ் மொழிக்குத் தரணியில் தலை
வணங்காதவருமுண்டோ
எத்தனை மொழி வந்திடினும் அத்தனை
மொழியிலும் எம் மொழி தான் பல
சொற்கள் தேடி பல பல அர்த்தம் கூடி
சரித்திர சாதனை படைக்கிறதன்றோ
ஒரு இனமழிய வேண்டுமாயின்
மொழி அழிய வேண்டுமே
இதனால்தான் தமிழ் மொழி பேசும்
ஒட்டுமொத்தத் தமிழனை இல்லாதொழிக்க
பொல்லாத சிங்கள அரசு பயங்காரவாதப்
பட்டியலில் முத்திரை குத்தி தலை
வெட்டி துரத்தித் துரத்தி விழுத்துகிறதன்றோ.
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...