04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
நகுலா சிவநாதன்
தமிழே வாழி
அன்னைத் தமிழே அகிலம் போற்ற
ஆற்றல் படைத்து எழுந்தாயே
முன்னைத் தமிழாய் மூத்தோர் வளர்த்த
மன்னு புகழே செந்தமிழே
கன்னித் தமிழாய்க் காலம் வரைந்து
கணினித் தமிழாய் உருவானாய்
என்னை வளர்க்கும் இன்ப மொழியே
ஏற்றம் காண்பாய் புவிமேலே
உயிராய் எமக்கே உறவாய் நீயே
உள்ளம் மகிழப் புவியாள்வாய்
பயிராய் வளர்ந்து பலனும் தந்து
பாக்கள் வரைய உரமானாய்
கயிறாய்த் திரிந்து கணினி புகுந்து
காதல் மொழியாய் வானுயர்வாய்
அயர்வே இன்றி அமுதத் தமிழை
அவனி போற்ற வளர்ப்போமே
நெஞ்சம் நிறைந்த இனிமைத் தமிழே
நீடு புகழை அளித்தாயே
தஞ்சம் தாயே தரணி போற்றத்
தடைகள் களைந்தே உயர்வாயே
வங்கக் கடலும் வாரி யணைத்த
வண்ணத் தமிழே என்னுயிரே
பங்கம் இல்லாப் பாரில் வளரப்
பாக்கள் பாடி வாழ்த்துகிறேன்
நகுலா சிவநாதன் 1710
Author: Nada Mohan
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...
08
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இல 235
ஆளில்லா கலையகம்
ஆனந்தம் காணும் பாவை அண்ணா
தோன்றும்...