-
Nada Mohan
Posts
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 185 புழுதி வாரி எழும் மண் வாசம் தந்ததே புதுப் பாடல் கேட்குதா தம்பி கேட்குதா? பதில் சொல்லு சொல்லு!! வானம் கறுக்க வேணும் மழையில்
நேவிஸ் பிலிப்
வியாழன் கவி இல(90) 16/02/23 புழுதி வாரி எழும் மண் வாசம் புழுதி வாரி எழும் மண் வாசம் எம் மனங்களில் ஒளிரும் பொன் தேசம் அகழும்
Vajeetha Mohamed
புழுதி வாரி மண்வாசம் மண்ணின் சுரப்பிய மணமாய் வாங்கினோம் மழையின் துளியிலே மகிழ்ந்து ௨றிஞ்சினோம் மண்ணோடு மண்குழைந்து மசக்கப்பொண்ணு மயக்கம்போல காற்றோடு காதல்செய்து புழுதிவாரி மண் புரட்சிசெய்யும்
க.குமரன் 21.2.23
சந்தம் சிந்தும் வாரம் 211 சாதனை சாதனை எது சாதனை புஜம் கொண்டு வலிமை பெற்று நிதம் பயிற்ச்சியில் தனித்தொரு தன்மை பெறல் சாதனையா? நிதம் ஒரு
சிவதர்சனி இராகவன்
தன்னானானே தன்னானானே தன தனனானானே தன்னானானே தன்னானே தன்னானானே தன தனனானானே தன்னானானே! புழுதி வாரிச் சொரியுமந்த மண்ணின் வாசம் பேசுதையா பாடல் ஒன்று பாடச் சொல்லிப்
Selvi Nithianandan
புழுதிவாரி எழும் மண்வாசம் புழுதிவாரி எழும் மண்வாசம் புவனத்தில் வந்திடுமே தனிவாசம் இருண்டு விடும் விண்ணும் முழங்கி விடும் மேகமும் ஏன் வருவாய் நீயும் என்ன செவ்வாய்
pon.tharma
கவிதை இலக்கம் -533 புழுதி வாரி எழும் மண்வாசம் . சோழகக் காற்றது சுற்றி அடிக்க . சுமை கொண்ட கிளைகளும் சுழன்றுமே முறிய . கூடிய
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 16-02-2023 ஆக்கம் – 44 புழுதி வாரி எழும் மண் வாசம் புழுதிமண்ணின் வாசம் இன்னும் போகவில்லையே பிரிந்துவந்த மண்ணின் சோகம் ஆறவில்லையே ஆழ்மனதில்
அபிராமி கவிதாசன்.
14.02.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -210 தலைப்பு ! “ஊக்கி “ தூண்டி எம்மில் துணிவை ஏற்றி வேண்டின யாவும் விரும்பி ஊற்றி ஆண்டிட வழிதந்த
கமலா ஜெயபாலன்
மாசிப் பூ மாசிப் பனியும் மூசிப் பெய்ய மகிழ்வாய்ப் பூக்கள் பூத்துக் குலுங்க பாசி படர்ந்த நிலமும் வழுக்க பகலும் கொஞ்சம் படரந் தொடங்கும் கீச்சிடும் குருவிகள்
Jeya Nadesan
கவிதை நேரம்-16.02,2023 கவி இலக்கம்-1942 புழுதி வாரி எழும் மண் வாசம் ——————————- மண் வாசமே மண் வாசமே எந்த மண் புழுதி வாரி மண்ணே மண்