மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கமலா ஜெயபாலன்

மாசிப் பூ
மாசிப் பனியும் மூசிப் பெய்ய
மகிழ்வாய்ப் பூக்கள் பூத்துக் குலுங்க
பாசி படர்ந்த நிலமும் வழுக்க
பகலும் கொஞ்சம் படரந் தொடங்கும்
கீச்சிடும் குருவிகள் கிளைதேடும் அமர
கிழங்குகள் துளிர்த்து கிழக்கும் வெளித்து
பச்சைப் புல்லில் பனித்துளி தொங்கும்
படரும் பனியில் பாதம் விறைக்கும்
இதுவும் மழகு இன்ப வுணர்வு
இயற்கையின் கொடையே இறைவன் படைப்பே/

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading