மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 185
புழுதி வாரி எழும் மண்
வாசம்
தந்ததே புதுப் பாடல்
கேட்குதா தம்பி கேட்குதா?
பதில் சொல்லு சொல்லு!!

வானம் கறுக்க வேணும்
மழையில் நனைய வேணும்
பனி மழைபொழிய வேணும்
சறுக்கி விளையாட வேணும் !!

தாய் மொழி படிக்க வேணும்
உணர்வுடன் கதைக்க வேணும்
நன்றாக படிக்க வேணும்
எம் அறிவை வளர்க்க வேணும்

மரங்கள் வைக்க வேனும்
பூமி குளிர்ந்திட வேணும்
வனங்கள் பெருகிட வேணும்
மக்கள் மகிழ்ந்திட வேணும்
உனக்கும் ஆசை வந்ததா சொல்லு சொல்லு பதில் சொல்லு சொல்லு?

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading