மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

அபிராமி கவிதாசன்.

14.02.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -210
தலைப்பு !
“ஊக்கி “

தூண்டி எம்மில் துணிவை ஏற்றி
வேண்டின யாவும் விரும்பி ஊற்றி
ஆண்டிட வழிதந்த அம்மையப்பா சாற்றி
நீண்டுவாழ தொழுவேன் நித்தம் போற்றி

ஊக்கம் தந்தார் உழைக்க ஆசான்
தாக்க நிகழ்வில் தைரிய நண்பன்
ஏக்கம் போக்கி ஏந்தும் உறவு
காக்கும் எம்மை காலம் எல்லாம்
நன்றி 🙏
கவிஞர் பாவை அண்ணா அவர்களே🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading